நாய்களால் தொல்லை

Update: 2024-02-18 14:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் வீனஸ் காலனி 2-வது தெருவில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த பகுதயில் மழலையர் பள்ளி இருப்பதால், அந்த பகுதி வழியாக பள்ளி குழந்தைகளை பெற்றோர் அழைத்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை நாய்கள் கடிக்க துரத்துகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்