தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 10:28 GMT

பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்புநகரில் ஏராளமான தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்