பராமரிப்பற்ற சுகாதார வளாகம்

Update: 2024-02-11 18:28 GMT

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மாட்டுசந்தை வளாகம் குப்பைக்கூளமாக உள்ளது. அங்குள்ள சுகாதார வளாகமும் பராமரிப்பற்று உள்ளது. இதனை சரிசெய்து சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்