சேதமடைந்த பாலம்

Update: 2024-02-11 17:41 GMT
கச்சிராயப்பாளையம் அருகே தாவடிப்பட்டு ஆற்றுப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து வாகனங்களும் சுற்றி செல்வதால் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்