நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-02-11 17:40 GMT
உளுந்தூர்பேட்டை அருகே நரிப்பாளையம் கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை சிலர்ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் நீர்நிலைகளில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாததால், அவை வயல்வெளிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்