எரிமேடை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-02-11 17:38 GMT

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் எரிமேடை கட்டப்பட்டது. இந்த எரிமேடை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் மக்கள் பயன் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. எரிமேடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வமணி, சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும் செய்திகள்