நாய்கள் தொல்லை

Update: 2024-02-11 15:46 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரெயில் நிலையம் பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களை நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 

மேலும் செய்திகள்