மூடி கிடக்கும் கழிப்பிடம்

Update: 2024-02-11 12:47 GMT

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது, தாளூர். இந்த பகுதி தமிழக-கேரள எல்லையில் அமைந்து இருக்கிறது. இங்கு இருமாநில பொதுமக்களும் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பொது கழிப்பிடம் எந்நேரமும் மூடியே கிடக்கிறது. இதனால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்