பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2024-02-11 12:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் தேரோடும் கீழ ரதி வீதி, தெற்கு ரத வீதியை இணைக்கும் சாலையில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக இந்த பள்ளத்தில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்