பொதுமக்கள் அச்சம்

Update: 2024-02-04 14:38 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 24-வது வார்டு மார்க்கெட் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் தெருவில் செல்பவர்களை கடிக்க துரத்துவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்