மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்

Update: 2024-02-04 14:30 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வீட்டில் தூங்க முடியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசுக்கடியால் பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி கொசுமருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்