கழிவறை வேண்டும்

Update: 2024-02-04 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர், 56-வது வார்டு, காமராஜர் தெருவில் ஊர்ப்புற நூலகம் ஒன்று உள்ளது. அந்த நூலகத்தை அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், நூலகத்தில் அடிப்படை வசதியான கழிவறை வசதி இல்லை. இதனால், நூலகத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்