கடலூர் மஞ்சக்குப்பம் பார்வையற்ற பள்ளி எதிரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் சென்றுவரும் வகையில், அங்கு சாய்வு தள வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பூங்காவுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே சாய்வு தள வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?