குரங்குகள் தொல்லை

Update: 2024-02-04 13:54 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை மேற்கு குளத்து மேட்டுத்தெருவில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக குரங்குகள் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுவதால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்