மதுபிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-02-04 13:39 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட உளுந்தூர் காலனி பகுதியில் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் சிலர் மது குடித்துவிட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே மதுபிரியர்களை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்