நாய்கள் தொல்லை

Update: 2024-02-04 13:08 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாரதா நகர் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்