மின்விபத்து அபாயம்

Update: 2024-02-04 10:39 GMT
கோவில்பட்டி ராஜீவ்நகர் இ.பி.காலனி 6-வது தெருவில் உள்ள மின்கம்பத்தின் உச்சிப்பகுதி சேதமடைந்து முறிந்து தொங்கும் நிலையில் உள்ளது. அந்த மின்கம்பத்தில் இருந்து ஏராளமான வீடுகளுக்கு மின் இணைப்புகள் செல்கின்றன. மேலும் அந்த மின்கம்பத்தைச் சூழ்ந்து செடி கொடிகளும் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்