மாணவிகள் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2024-01-28 17:20 GMT
சேத்தியாத்தோப்பில் அரசு மாணவிகள் விடுதி தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் விடுதியில் தங்கி கல்வி பயின்று வரும் மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாணவிகள் விடுதிக்கு அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்