நோயாளிகள் அவதி

Update: 2024-01-28 16:37 GMT
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், சிலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணியாளர்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்வதுடன், முறையாக பதில் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்