நாய்கள் தொல்லை

Update: 2024-01-28 13:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்