தபால் அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம்

Update: 2024-01-28 10:43 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடி பாலசுப்பிரமணியர் சன்னதி தெருவில் தபால்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. டி.என்.புதுக்குடியில் தபால் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே பாலசுப்பிரமணியர் தெருவில் தபால் துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்