பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-01-21 15:35 GMT
நெய்வேலி ஜெயப்பிரியா பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் அங்கு பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகிறது. இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்