தொலைதொடர்பு வசதி

Update: 2024-01-21 14:25 GMT

கடமலைக்குன்டு அருகே கோம்பபைத்தொழு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எந்தவித செல்போன் கோபுரமுமம் இல்லை. இதனால் தொலைதொடர்பு வசதியின்றி பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி