தொலைதொடர்பு வசதி

Update: 2024-01-21 14:25 GMT

கடமலைக்குன்டு அருகே கோம்பபைத்தொழு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எந்தவித செல்போன் கோபுரமுமம் இல்லை. இதனால் தொலைதொடர்பு வசதியின்றி பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்