காட்சிப்பொருளான பொதுசேவை மையம்

Update: 2024-01-21 07:19 GMT

ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளை கட்டளையூரில் பொதுசேவை மையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. ஆனாலும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே பொதுசேவை மையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்