பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2024-01-14 17:15 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதி வழியாக தனியாக நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்திலேயே தவறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி