ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-01-14 17:13 GMT
மரக்காணம் அருகே முருக்கேரி ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பும் அதிக அளவில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்கமுடியவில்லை. இதனால் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்