தெருநாய்கள் தொல்லை

Update: 2024-01-14 14:35 GMT

கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பிரிவில் தெருநாய்கள் தொல்லை காணப்படுகின்றன. நாய்கள் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது விழுவதால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்