நடவடிக்கை தேவை

Update: 2024-01-07 17:24 GMT

சோழவந்தான் தென்கரை இணைப்பு பாலத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இருபக்கங்களிலும்  ஆலமரத்தின் வேர்கள் ஊடுருவி வளர்ந்து வருகின்றன. இதனால் இந்த பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதால் பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலமர வேர்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்