புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-01-07 17:20 GMT

மதுரை நகர் முனிச்சாலை பகுதியில் சாலை முழுவதும் மண் பரவி கிடக்கின்றது. இதனால் காற்றில் மண் புழுதி அதிகளவில் பறக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்