பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 15:37 GMT
நெய்வேலி பெரியாக்குறிச்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளில் மேய்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்