முன்பதிவு மையம் திறக்கப்படுமா?

Update: 2024-01-07 15:37 GMT
கடலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு பஸ்களில் சென்னை மற்றும் தொலைதூர நகரங்களுக்கு செல்வதற்கு பயணிகள் முன்பதிவு செய்ய பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பயணிகள் நலன் கருதி பூட்டிக்கிடக்கும் அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்