சுற்றுச்சுவர் தேவை

Update: 2024-01-07 15:21 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தஞ்சாக்கூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இங்கு சுற்றுச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்