தூர்வாரப்படுமா?

Update: 2024-01-07 15:15 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் அதிகளவில் கருவேல மரங்கள் மற்றும் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கின்றன. அதனை அகற்றி ஆற்றை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்