பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-01-07 12:04 GMT

சென்னை அண்ணாநகர் ரவுண்டானம் அருகில் உள்ள நடைமேடையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு இடையூராக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. நடைமேடையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்லும் போது நடைமேடைக்கு பதிலாக சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, நடைமேடையில் நிறுத்தி வைத்துள்ள வாகனங்ளை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்