மின்தகனமேடை தேவை

Update: 2024-01-07 10:28 GMT

தென்காசி அருகே ஆயிரப்பேரி மின்தகனமேடை அருகில் கோர்ட்டு தொடங்கப்பட்டதால், மின்தகனமேடையை மூடி விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் புளியங்குடி அல்லது விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மின்தகனமேடையை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே ஆயிரப்பேரியில் மாற்று இடத்தில் மின்தகனமேடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்