பஸ் வசதி தேவை

Update: 2023-12-31 15:02 GMT

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களுக்கு முறையாக பஸ் வசதி இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்