சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள்

Update: 2023-12-24 17:42 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா மடப்பட்டு-உளுந்தூர்பேட்டை சாலையின் ஓரத்தில் இறைச்சிக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குடலை புரட்டும் அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்