மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2023-12-24 17:40 GMT
வடலூர் அருகே கருங்குழி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மதுப்பிரியர்கள் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். பின்னர், போதை தலைக்கு ஏறியதும் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே இரவில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று மதுப்பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்