புறக்காவல் நிலையம் செயல்படுமா?

Update: 2023-12-24 15:26 GMT

மதுரை திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்காக கோவில் அருகே புதிதாக புற காவல் நிலையம் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்ட சில நாட்களிலேயே செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை துடக்க முடியவில்லை. எனவே புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்