சுகாதார சீர்கேடு

Update: 2023-12-17 18:18 GMT
சங்கராபுரம்-பாலப்பட்டு சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையம் அருகில் சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குடலை புரட்டும் அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்