அச்சத்தில் பொதுமக்கள்

Update: 2023-12-17 17:43 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையில் வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்துகின்றது. இதனால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்