நடவடிக்கை வேண்டும்

Update: 2023-12-17 17:31 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதிகளில் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சிறு கற்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் மேலும் வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்தது காயம் அடைகின்றனர். எனவே சாலையில் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்