அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-12-17 12:50 GMT

சுரண்டை நகராட்சி சிவகுருநாதபுரம் 1-வது வார்டு பாறையடி தெருவில் தெருவிளக்குகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்