கொசு தொல்லை

Update: 2023-12-17 10:50 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் கொசு தொல்லையால் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்