பக்தர்கள் அச்சம்

Update: 2023-12-17 10:50 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள் ஆங்காங்கே சுற்றி வருகிறது. இதனால் சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இவற்றை அகற்றி பக்தர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்