நாய்கள் தொல்லை

Update: 2023-12-10 18:04 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை பகுதியில் நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக சாலையின் குறுக்கே திடீர், திடீரென நாய்கள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்