தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-10 16:39 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலைகளில் செல்லும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்துகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்