தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-10 14:27 GMT

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி சாலையில் உள்ள அரண்மனை முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள் தெருவில் நடந்து செல்கிறவர்கள் மற்றும் வாகனங்களில் செல்கிறவர்களை விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்