சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் வெளியில் உள்ள பேருந்து நிழற்குடை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் சிறிது மழை பெய்தாலே நிழற்குடையின் உள்பகுதியில் சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, பயணிகளுக்கு சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.