பன்றிகள் தொல்லை

Update: 2023-12-03 17:48 GMT
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை இந்திரா நகரில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் குடியிருப்புக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடியிருப்புக்குள் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்